LatestThiruvananthapuram
நவஒலி ஜோதிர் தினம்- சர்வ மங்கள சுதினம்- 24 புஷ்ப சமர்ப்பணம்
சாந்திகிரி ஆசிரமத்தில் நவஒலி ஜோதிர் தினம்- சர்வ மங்கள சுதினம்- 24 கொண்டாட்டங்களின் பாகமாக புஷ்ப சமர்ப்பணம் நடந்து கொண்டு இருக்கிறது. அகண்ட நாம பிரார்த்தனை சூழலில் பக்தியுடன் தாமரை பர்னசாலை யில் சிறப்பாக உருவாக்கப்பட்ட மேடையில் துறவிகள் மற்றும் பிரம்மச்சாரிகள், பிரம்மச்சாரினிகள் மற்றும் குருபக்தர்களும் புஷ்ப சமர்ப்பணம் நடத்தி வருகின்றனர்