சென்னை : சாந்திகிரி ஆஸ்ரமம், சென்னை கிளை வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. ஆசிரமத்தின் பொதுச் செயலாளர் சுவாமி குருரத்னம் ஞானதபஸ்வியின் தலைமையில் இணைந்த கூட்டத்தில் சில்வர் ஜூபிலி செலிபிரஷன்ஸ் தலைமை சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி, சென்னை ரீஜன் தலைமை சுவாமி மனுசித் ஞானதபஸ்வி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிரமம் ஆலோசனைக் குழு பொறுப்பாளர் சபீர் திருமலை, டாக்டர் ஜி.ஆர். கிரண் ஆஸ்ரமம் கிளைச் செயலர்கள் பல்வேறு கர்மத் திட்டங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு சென்னை வந்துள்ள சென்ட்ரல் அலுவலகப் பொறுப்பாளர்கள், சென்னை ஆசிரமம் ஒருங்கிணைப்பு கமிட்டிக் குழுவினர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சந்திப்பில் ஜனவரி முதல் வாரம் குருஸ்தானிய அபிவந்திய சிஷ்யபூஜித வருகை, அதைத் தொடர்ந்து நடைபெறும் ஆஸ்ரமம் தரிசன ஆலயம் சமர்ப்பணம், பிரார்த்தனைக் கூடம் அடிக்கல், சில்வர் ஜூபிலி விழாக்கள் ஆகியவற்றின் செயல்பாட்டின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல் என நடந்தது.
Related Articles
…
October 30, 2021 12:21 PM
നടനും മാധ്യമ പ്രവര്ത്തകനുമായ ടിഎന്ആര് കോവിഡ് ബാധിച്ചു മരിച്ചു
May 10, 2021 10:20 PM
Check Also
Close
-
കൊവിഡ് വാക്സിന് അടുത്തയാഴ്ച്ച ഡല്ഹിയില് എത്തുംJanuary 7, 2021 3:09 PM