LatestThiruvananthapuram

சாந்திகிரி ஆசிரமத்தில் மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ்க்கு வரவேற்ப்பு

“Manju”

போத்தன்கோடு ( திருவனந்தபுரம் ) : சாந்திகிரி ஆசிரமத்தில் இன்று காலை 8.15 மணிக்கு 24வது நவோலி ஜோதிர் தினம் சர்வ மங்கள சுப நிகழ்ச்சியாக துவங்கி வைக்க வந்த மேற்கு வங்க கவர்னர் டாக்டர் சி.வி. ஆனந்தபோஸை சுவாமி விவேக் ஞானதபஸ்வி, சுவாமி ஜோதிர்பிரபா ஞானதபஸ்வி மற்றும் ஆத்ம உறவினர்கள் ஆசிரம நுழை வாயலில் வரவேற்று உபசரித்தனர் .

தலைப்பு; வங்காள ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ் அவர்களை சுவாமி விவேக் ஞானதபஸ்வி மற்றும் சுவாமி ஜோதிர்பிரபா ஞானதபஸ்வி ஆகியோர் வரவேற்கும் காட்சி .
🙏

Related Articles

Back to top button