LatestThiruvananthapuram

சாந்திகிரி சித்தா சுகாதார பரிசோதனை முகாம் நடந்தது

“Manju”

போத்தன்கோடு: சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லுாரி தலைமையில், சுகாதார பரிசோதனை முகாம் நடந்தது. காட்டாய்கோணம் சி-57 பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கான சுகாதார பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. முகாமில், டாக்டர். பி நிர்மலா தேவி, டாக்டர். அ.ஜெயகலையரசி குழந்தைகளை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.

காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்ற முகாமில் சுமார் 50 குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி ஆசிரியை சஜிதா எஸ்.பி., மக்கள் தொடர்பு முதுநிலை கன்வீனர் வேணுகோபால் கே.சி. கொண்டனர்.

 

Related Articles

Back to top button