KeralaLatest

இறைவனடி சேர்ந்தார்.

“Manju”

 

திருநெல்வேலி: லட்சிமிபுரம், கல்லிடைக்குறிச்சியில் கணேஷ் இல்லத்தில் பிரேமா.பி(70) உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.

கணவர்: பட்டாபிராமன். S(ஓய்வு ஆசிரியர்)

பிள்ளைகள்: Dr. ஹரிஹரன். பி(பிரின்சிபால் இஞ்சார்ஜ், சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி,திருவனந்தபுரம்), செல்வமங்கை. பி (ஆசிரியை), கற்பகவல்லி . பி (டைப்பிஸ்ட், சிவகாசி நீதிமன்றம்)

மருமக்கள்: சங்கீத மஞ்சு M.K(கின்டர் காடன் டீச்சர், சந்திகிரி வித்யா பவன் சீனியர் செக்கண்டரி ஸ்கூல்), ராதாகிருஷ்ணன் .N(அக்கவுண்ட் இன் நடராஜ் மெடிகல்ஸ்), முக்குடாத்தி. M(கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி, சங்கரன் கோவில்).

பேரப்பிள்ளைகள்: பிரணவ் கணேஷ். H(12- ம் வகுப்பு மாணவன், சாந்திகிரி வித்யா பவன்), பேராச்சி சுஜா. R(கியு.எ. அனலிஸ்ட் என்ஜினியர், முரளி கிருஷ்ணா. M, ஹரிசங்கர்(மாணவர்கள்).

இறுதி சடங்கு நாளை வியாழக்கிழமை(12/05/2022) மதியம் – 12. மணிக்கு நடைபெறும்.

Related Articles

Back to top button