சென்னை : சாந்திகிரி ஆஸ்ரமம், சென்னை கிளை வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. ஆசிரமத்தின் பொதுச் செயலாளர் சுவாமி குருரத்னம் ஞானதபஸ்வியின் தலைமையில் இணைந்த கூட்டத்தில் சில்வர் ஜூபிலி செலிபிரஷன்ஸ் தலைமை சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி, சென்னை ரீஜன் தலைமை சுவாமி மனுசித் ஞானதபஸ்வி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிரமம் ஆலோசனைக் குழு பொறுப்பாளர் சபீர் திருமலை, டாக்டர் ஜி.ஆர். கிரண் ஆஸ்ரமம் கிளைச் செயலர்கள் பல்வேறு கர்மத் திட்டங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு சென்னை வந்துள்ள சென்ட்ரல் அலுவலகப் பொறுப்பாளர்கள், சென்னை ஆசிரமம் ஒருங்கிணைப்பு கமிட்டிக் குழுவினர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சந்திப்பில் ஜனவரி முதல் வாரம் குருஸ்தானிய அபிவந்திய சிஷ்யபூஜித வருகை, அதைத் தொடர்ந்து நடைபெறும் ஆஸ்ரமம் தரிசன ஆலயம் சமர்ப்பணம், பிரார்த்தனைக் கூடம் அடிக்கல், சில்வர் ஜூபிலி விழாக்கள் ஆகியவற்றின் செயல்பாட்டின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல் என நடந்தது.
Related Articles
കോവിഡ്; ബാങ്കുകളുടെ പ്രവര്ത്തനത്തില് നിയന്ത്രണം ഏര്പ്പെടുത്തണമെന്ന് ജീവനക്കാരുടെ സംഘടനകള്
August 6, 2020 10:18 AM
അച്ഛന് പാമ്പിനെ തല്ലിക്കൊന്ന് മണിക്കൂറുകള്ക്കുള്ളില് മകന് പാമ്പിന്റെ കടിയേറ്റ് മരിച്ചു
April 13, 2022 4:56 PM
Check Also
Close
-
ഓണത്തിന് ശേഷം കൊവിഡ് വ്യാപനം രൂക്ഷമായതായി ആരോഗ്യവകുപ്പ്September 15, 2020 6:11 PM