சென்னை: சாந்திகிரி ஆசிரமம் சென்னை ரீஜன் வெள்ளி விழா கொண்டாட்டங்களை செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்)கிளையில் நடத்த தேவையான பல்வேறு குழுக்களின் கூட்டங்கள் துவங்கியது. மத்திய ஆசிரமத்திலிருந்து சன்னியாசி- சன்னியாசினிகள் வந்து பல்வேறு குழுக்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அதன் கூட்டங்கள் இன்று செய்யூர் கிளை ஆசிரமத்தில் நடைபெற்றன. ஜனனி பிரார்த்தன ஞான தபஸ்வினி, ஜனனி மங்கள ஞான தபஸ்வினி மற்றும் ஜனனி சாந்திபிரபா ஞான தபஸ்வினி ஆகியோர் அந்தந்த செயல் பிரிவுகளுக்கு பொறுப்பேற்று இன்று பணிகளை தொடங்கினர்.
Related Articles
Check Also
Close
-
മത്സ്യബന്ധന ബോട്ട് മുങ്ങി; എട്ട് പേരെ കാണാതായിMay 15, 2021 7:43 PM