சாகேத் (புது டெல்லி): வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மருத்துவ உதவி மையம் நேற்று மாலை (16-11-2023 வியாழக்கிழமை) தொடங்கப்பட்டது. ஆசிரம ஆப்பரேஷன்ஸ் டிபார்ட்மென்ட் தலைவர் சுவாமி விஸ்வபோத ஞான தபஸ்வி குத்துவிளக்கேற்றி மருத்துவ உதவி மையத்தை திறந்து வைத்தார். சாந்திகிரியின் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ உதவி நிலைய திறப்பு விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் (ஆயுர்வேதம்) டாக்டர் பி.ராஜ்குமார், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்
Related Articles
Check Also
Close
-
ചലചിത്ര നടിയും സാമൂഹിക പ്രവര്ത്തകയുമായ പ്രസന്നാ സുരേന്ദ്രന് അന്തരിച്ചുJuly 14, 2021 5:22 PM