IndiaLatest

வெள்ளி விழா கொண்டாட்டம்: ஆசிரம பிரதிநிதிகள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத் ஐ.ஏ.எஸ். அவர்களைச் சந்தித்தனர்.

“Manju”

 

சென்னை; சாந்திகிரி ஆசிரமத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக, சென்னை கிளை, ஆசிரம பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத் ஐ.ஏ.எஸ். அவர்களை சந்தித்தனர். சாந்திகிரி ஆசிரமம் சென்னை கிளை வெள்ளி விழா ஒருங்கிணைப்பு தலைவர் சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி, ஆலோசனைக் குழு கல்விப் பிரிவு ஆலோசகர் டாக்டர். ஜி.ஆர். கிரண், மக்கள் தொடர்பு உதவி பொது மேலாளர் மனோஜ். டி, சென்னை மண்டல உதவி மேலாளர் பிரபு சி.ஆர். ஆகியோர் மாவட்ட ஆட்சியச் சந்தித்தனர்.

Related Articles

Back to top button