LatestThiruvananthapuram

சாந்திகிரியில் கொடியேற்றம்

“Manju”

போத்தன்கோடு (திருவனந்தபுரம் ): சாந்திகிரி ஆசிரமத்தில் நவ ஒலி ஜோதிர் தினம்-24 சர்வ மங்கள சுதினம் விழாவின் ஆரம்பம் காலை 6.00 மணிக்கு ஆராதனை மற்றும் வாத்திய இசை உடன் தாமரை பர்னசாலை முன் உள்ள கொடிமரத்தில் ஆசிரம தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி பொது காரியதரிசி சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி முதலானோர்கள் சேர்ந்த துறவிகள் கொடி உயர்த்தினர். துறவிகள், பிரம்மச்சாரிகள், பிரம்மச்சாரினிகள் மற்றும் குருபக்தர்களின் முன்னிலையில் பிரார்த்தனை சடங்குகள் நிறைய கொடி உயர்த்தினர்.

Related Articles

Back to top button