வடகரை : பூஜிதபீடம் சமர்ப்பண விழாவை முன்னிட்டு , சாந்திகிரி ஆசிரமம் வடகரையில் மலர்சமர்ப்பணம் நடந்தது. காலை 6 மணியின் ஆராதனைக்கு பின்னர் குருபக்தர்கள் மலர்கள் அர்ப்பணித்து பிரார்த்தனை செய்தார்கள்.
சாந்திகிரி ஆசிரமம் வடகர பகுதி தலைமை சுவாமி அர்ச்சித் ஞானதபஸ்வி பிரார்த்தனைக்கும் மலர்சமர்ப்பணத்திற்கும் தலைமை தாங்கினார். பூஜிதபீடம் சமர்ப்பண விழாவை முன்னிட்டு போத்தன்கோடு சாந்திகிரி ஆசிரமத்திலும் மற்றும் 27 கிளை ஆசிரமங்களிலும் மலர்சமர்ப்பணமும் சிறப்பு பிரார்த்தனைகளும் சங்கல்பங்களும் நடைபெற்றுவருகின்றன.
பிப்ரவரி 22ம் நாள் சாந்திகிரி ஆசிரமத்தில் பூஜிதபீடம் சமர்ப்பண விழா நடைபெற உள்ளது.