IndiaKeralaLatest

நவபூஜிதம் ; நாளை முதல்,விரத ஆரம்பம் மற்றும் பிரார்த்தனைகள் -அபிவந்த்யா சிஷ்ய பூஜிதா சிறப்பு உரை.

“Manju”

 

போத்தன்கோடு , திருவனந்தபுரம் : நமது அனைத்துமான நவஜோதி ஸ்ரீகருணாகர குருவின் பிறந்தஆண்டு விழாவின் பூஜித சமர்ப்பணம்- நவபூஜிதம்-97 நடைபெற உள்ளது . நாளை பௌர்ணமி தினத்தில் ஆகஸ்ட் 1, 2023 , செவ்வாய்கிழமை, முதல் இருந்து விரதம் ஆரம்பமாகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு வழிபாடுகளுக்குப் பிறகு சிறப்பு பிரார்த்தனை நடைபெறும் . நாளை மாலை ஆராதனைக்குப் பிறகு குருஸ்தானிய அபிவந்திய சிஷ்யபூஜிதா அமிர்த ஞானதபஸ்வினி அவர்கள் சிறப்பு உரையாற்றுகிறார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் ஆசிரம கும்பம் நாளை காலை தாமரை பர்ணசாலையில் தயார் செய்து நிரப்பப்படும்.. நாளை குரு தரிசனத்தின் போது நவபூஜிதம் அழைப்பிதழ் சமர்ப்பிக்கப்படும் என பொதுச்செயலாளர் அலுவலக இயக்குனர் (நிர்வாகம்)ஜனனி திவ்ய ஞானதபஸ்வினி அவர்கள் தெரிவித்தார்.
மேலும் சாந்திகிரி செய்திகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இவ் விழாவை நேரடியாக ஒளிபரப்பும்.

Related Articles

Back to top button