சாந்திகிரி ஆசிரமத்தின் செய்யூர் கிளையில் மீடியா, தங்கும் வசதி தொடர்பான ஒருங்கினைப்பு அலுவலகம் திறப்பு.
சென்னை ரீஜன் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் பாகமாக மீடியா, தங்கும் வசதி தொடர்பான அலுவலகம் பிரார்த்தனையுடன் இன்று துவக்கப்பட்டது.
சென்னை பிராந்திய தலைமை சுவாமி மனுசித் ஞான தபஸ்வி மற்றும் சுவாமி ஜனதீர்த்தன் ஞான தபஸ்வி, சுவாமி ஆனந்த ஜோதி ஞான தபஸ்வி, பிரம்மச்சாரி அகில், பிரம்மச்சாரி சத்பிரபா மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அலுவலக பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றனர்.