LatestThiruvananthapuram

குருமித்ரன் சுவாமி உடல் பொது தரிசனத்தில்

“Manju”

திருவனந்தபுரம் (போத்தன் கோடு): நேற்று குருஜோதியில் இலயனம் ஆன சாந்திகிரி ஆசிரமம் அமைப்பு செயலாளர் குருமித்ரன் சுவாமியின் பெளதீக உடல் பொது தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. ஆசிரம ஆன்மீக மண்டலம் பகுதியில் குருவின் பூங்காவில் மாமரத்தின் கீழே இதற்கென ஏற்ப்படுத்தப்பட்ட சிறப்பு கூடத்தில் பொது தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பூக்கள் மத்தியில் குருநல உள்ளங்கள் சூழ சுவாமியின் பெளதீக உடல் பொது தரிசனம் துவங்கியுள்ளது.
நேற்று காலை 10.10 மணிக்கு சுவாமி குருஜோதியில் இலயனம் ஆனார். மதியம் 12 மணிக்கு மலர்கள் சமர்ப்பிப்பும் மற்ற சடங்குகளும் துவங்கும்.

Related Articles

Back to top button