சாகேத் (புதுடெல்லி): சாந்திகிரி சாகேத்தில் பௌர்ணமி தினம் பக்தியுடன் ஜொலித்தது. பௌர்ணமியை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கூட்டம் துவங்கியது. நண்பகல் 12 மணிக்கு ஆராதனைக்கு பின், அன்னதானமும், அர்ச்சனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு தீபபிரதட்சிணை நடந்தது. சாந்திகிரி மாத்ருமண்டலம் சார்பில் பௌர்ணமியை முன்னிட்டு மலர் மாலை சமர்ப்பணம், பிரசாத விநியோகம் நடந்தது. ஆசிரமக் கிளைத் தலைவர் ஜனனி பூஜா ஞானதபஸ்வினி, ஜனனி ஷாலினி ஞானபஸ்வினி, பிரம்மச்சாரி ஜீவராஜ், பிரம்மச்சாரி வந்தனன் எஸ். மற்றும் தலைமை தாங்கினார். அன்னதானத்திலும் மற்றும் நிகழ்ச்சிகளிலும் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Articles
Check Also
Close
-
സിനിമയില് അഭിനയിച്ചത് ചിലരോടുളള വാശിതീർക്കാൻ; ഗൗതമിJanuary 17, 2021 3:15 PM