LatestThiruvananthapuram

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி சந்திப்பு

“Manju”

 

போத்தன்கோடு; திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் இன்று (09-03-2024 சனிக்கிழமை) காலை 9.00 மணியளவில் ஆசிரம நுழைவு வாயிலில் ஆசிரம அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார். மத்திய அமைச்சர் தாமரை பர்ணசாலை யில் மலர்களை சமர்ப்பித்து குருவை பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை மண்டபம் மற்றும் சககரண மந்திரத்திற்கு சென்ற அவர்ஆசிரம பொதுச்செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வியை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் சுவாமியுடன் செலவிட்டுத் திரும்பினார். மத்திய அமைச்சர் ஆவதற்கு முன்பே சுவாமியுடன் நெருங பரிச்சயம் கொண்டவர். இந்த விஜயம் முற்றிலும் தனிப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சருடன் பாஜக மாநில துணைத் தலைவர் சி.சிவன்குட்டி, பாஜக மாவட்டத் தலைவர் வி.வி.ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்

Related Articles

Back to top button