சென்னை: சாந்திகிரி சென்னை ரீஜன் வெள்ளி விழா பாகமாக இன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.கே.எஸ். மஸ்தான் அவர்களை ஆசிரம பிரதிநிதிகள் விழா ஒருங்கிணைப்பு தலைவர் சுவாமி பக்ததத்தன் தலைமையில் சந்தித்து வெள்ளி விழாவில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தனர். இந்த சந்திப்பின் போது ஆசிரமம் அட்வைசர் (கல்வி) டாக்டர்.ஜி.ஆர்.கிரண், பொது மக்கள் தொடர்பு உதவி பொது மேலாளர் மனோஜ்குமார். டி., மற்றும் சென்னை ரீஜன் மேலாளர் பிரபு முதலானவர்கள் உடனிருந்தனர்.
Related Articles
Check Also
Close
-
ചൂടില് നിന്ന് ആശ്വാസം പകരാന് നാലു ജില്ലകളില് വേനല്മഴ എത്തുന്നു; മുന്നറിയിപ്പ്March 15, 2022 3:19 PM