சென்னை: தமிழக கிராமப்புற மக்களுக்களிடம் குருவின் வார்த்தைகளையும், குருமார்க்கத்தையும் பற்றி சுவாமி பாசுர ஞானதபஸ்வி, பிரம்மச்சாரி மனு என்.எம்., முத்துமணி ஆகியோர் எடுத்துக்கூறினர். . சுவாமி பாசுர ஞானதபஸ்வி மற்றும் அவரது குழுவினர் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் மக்களை அழைக்க பல்வேறு இடங்களுக்கு சென்றனர். தேவராஜபுரம் கிராமத்தில் நூறுநாள் வேலை உறுதித் திட்டத்துக்குப் புறப்பட்ட பெண் தொழிலாளர்களைக் கண்டதும், சுவாமி மற்றும் அவரது குழுவினர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி, குரு தரிசன மந்திரம் (குரு பக்தர்களை சந்திக்கும் இடம்) சமர்ப்பணம் உள்ளிட்ட வெள்ளி விழாக் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைத்தனர். குருவசனம் மற்றும் குருமார்க்கத்தை பற்றிய கருத்துக்களை அவர்கள் மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டார்கள்.
Related Articles
മലപ്പുറത്ത് ഓണ്ലൈന് ക്ലാസില് അശ്ലീല ചിത്രങ്ങള് പോസ്റ്റ് ചെയ്യുന്നതായി പരാതി.
August 28, 2020 7:13 PM
Check Also
Close
-
പി.ജി. ദന്തൽ: രണ്ടാം ഘട്ട കേന്ദ്രീകൃത അലോട്ട്മെന്റ് ഓപ്ഷൻ കൺഫർമേഷൻSeptember 4, 2023 4:01 PM