LatestThiruvananthapuram

தீப ஒளியில் சாகேத் மிளிர்ந்தது

“Manju”

சாகேத் (புது டெல்லி): தீபங்கள், தூபங்கள் மற்றும் அகண்டநாம சங்கீர்த்தனத்தில் சாகேத் சாந்திகிரி ஆசிரமம் பக்தி பரவசத்துடன் நிரம்பியது. சாகேத் ஆசிரமத்தின் முன் வீதிகள் முழுவதும் கையில் ஏந்திய தீப தட்டுகளுடன் பக்தர்கள் அணிவகுத்து ஊர்வலம் வந்த விதம் சாகேத் ஆசிரமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை தீப ஒளியில் மிளிர வைத்தது .
மாலை 5:00 மணிக்கு தீப தட்டுகள் யாகசாலையில் இருந்து தீபத்தை பக்தர்கள் ஏற்றி அப்பகுதியை வலம் வந்தனர்.

Related Articles

Back to top button