LatestThiruvananthapuram

பூஜித பீட சமர்ப்பணம் : கிளை ஆசிரமங்களில் ஆசிரம கும்பம் நிரம்பியது

“Manju”

பூஜித பீட சமர்ப்பணம் – அரையாண்டு கும்பமேளாவையொட்டி இன்று (20-02-2024) காலை 8.30 மணியளவில் சாந்திகிரி ஆசிரமம் மற்றும் கிளை ஆசிரமங்களில் சன்னியாசி சந்நியாசினிகள் ஆசிரம கும்பத்தை நிரப்பினர். ஆத்ம உறவினர்கள் முன்னிலையில் இவ் விழா நடைபெற்றது.

சாந்திகிரி ஆசிரமம் கன்னியாகுமரி கிளையில், சுவாமி பாசுர ஞான தபஸ்வி மற்றும் சுவாமி பத்மகிரி ஞான தபஸ்வி ஆகியோர் ஆசிரம கும்பத்தை நிரப்பினார்கள்.
சாந்திகிரி ஆசிரமம் ஹொசூர் கிளையில், சுவாமி ஆத்மசித்தன் ஞானதப்ஸவி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்கள்.
சாந்திகிரி ஆசிரமம் சாகேத் கிளையில்(டெல்லி) ஜனனி பூஜா ஞான தபஸ்வினி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் போளயத்தோடு கிளையில் (கொல்லம்) சுவாமி ஜோதிசந்திரன் ஞானதபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் கொட்டாரக்கர கிளையில், சுவாமி ம்களானந்தன் ஞானதபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் ஹரிப்பாடு கிளையில், சுவாமி மதுரநாதன் ஞானதபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் ஜன்மகிருஹம் (சந்திரூர்) கிளையில், சுவாமி பக்ததத்தன் ஞானதபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் தம்பகச்சுவடு கிளையில்(ஆலப்புழ), சுவாமி ஜகத் ரூபன் ஞான தபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் பாம்பாடி கிளையில்(கோட்டயம்), சுவாமி சித்தசுத்தன் ஞான தபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் வைக்கம் கிளையில், சுவாமி ஜயப்ரியன் ஞானதபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் ஓலச்சேரி ( பாலக்காடு) கிளையில் சுவாமி ஸ்னேகாத்ம ஞானதபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் பாலாரிவட்டம் கிளையில் (எர்ணாகுளம்) சுவாமி தனிமோஹனன் ஞானதபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் தங்ஙாலூர் கிளையில் சுவாமி முக்தசித்தன் ஞானதபஸ்வி மற்றும் சுவாமி குருசவித் ஞான தபஸ்வி ஆகியோர் ஆசிரம கும்பத்தை நிரப்பினார்கள்.
சாந்திகிரி ஆசிரமம் தெய்யால கிளையில் (மலப்புரம்), சுவாமி ஜனபுஷ்பன் ஞானதபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி விஸ்வஞானமந்திரம் (கக்கோடி கிளை) சுவாமி வந்தனரூபன் ஞானதபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் வடகர கிளையில் (கோழிக்கோடு) சுவாமி அர்சித் ஞானதபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.
சாந்திகிரி ஆசிரமம் சுல்த்தான் பத்தேரி கிளையில் (வயநாடு), ஜனனி அபேத ஞானதபஸ்வினி மற்றும் ஜனனி ரேணுரூப ஞானதபஸ்வினி ஆகியோர் ஆசிரம கும்பத்தை நிரப்பினார்கள்.
சாந்திகிரி ஆசிரம வள்ளியாயி கிளையில், சுவாமி ஆத்மபோத ஞான தபஸ்வி ஆசிரம கும்பத்தை நிரப்பினார்.

Related Articles

Back to top button